38.PUNNAI

26/04/2015

புன்னை -சிறிய மலைமீது சிவாலயம் கட்டி பாதியில் நிற்கிறது .கரண்ட்காண தொகை கட்டவில்லையென மின்சாரத்தை நிறுத்திவிட்டனர்.சுவாமி எட்டுப்பட்டை பச்சைநிற சிவலிங்கதிருமேணியாக அருள்பாலிக்கிறார்.


தொடர்புக்கு- திரு.அன்பு-9566569113  திரு.சந்திரபாபு -8098800902.



37.VAIYILATHOOR

26/04/2015

வையிலாத்தூர் -உத்திரமேரூரிலிருந்து காஞ்சிபுரம் செல்லும் வழியில் திருமாகரல் முன்பு மின்சாரவாரியம் வழி சென்று இடது புறம் திரும்ப இவ்வூரை அடையலாம்.திருக்கோவில் சிதலமடைந்துள்ளது .சுவாமி மிக உயர்ந்த பாணம் .
தொடர்புக்கு-திரு.விநாயகம்  - 9865133108


36.KALIYAMPUNDI

26/04/2015

களியாம்பூண்டி - உத்திரமேரூரிலிருந்து அம்மையப்ப நல்லூர் எதிர் வழி சென்று இவ்வூரை அடையலாம்.சிவாலயம் முற்றிலும் சிதலமடைந்துள்ளது . ஆவுடையார் மட்டும் உள்ளது .சிவலிங்கத்திருமேனியை காணவில்லை .
தொடர்புக்கு-திரு.செந்தில் நாதன்   - 9786490888


35.UTHIRAMERUR

உத்திரமேரூர் -எல் என்டாதூர் செல்லும் வழியில் சிதலமடைந்த கோவில் வெளியே சுவாமி அருள்பாலிக்கிறார் .

தொடர்புக்கு -9444352848